முதல் வார்த்தை இல்லை
முதல் பார்வை தான்
ஒலிக்கிறது இன்றும் சத்தமாய்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒன்று அருகில் வா
அல்லது தூர செல்
இரண்டுக்கும் நடுவில்
உள்ள இடைவெளியில் இருந்து
பார்த்தே கொல்லாதே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வெட்கம் என் வார்த்தைகளை விழுங்கும் போதும்
உன் பார்வை என் பெண்மையை தட்டி எழுப்பும் போதும்
கண்கள் உன்னையில்லாமல்
மண்ணையே பார்க்கும்
No comments:
Post a Comment