இந்த வலைப்பூ மூலம் என் ஜன்னலில் எனக்கு தெரிவதை பற்றி எழுத போகிறேன். என் கருத்துகளை பதிப்பதற்கு விவாதிப்பதற்கு இது ஒரு மேடையாய் இருக்கும் என நினைக்கிறன். மறக்காமல் குறை நிறைகளை எழுதுங்கள்