1) அக்பர் பாபருக்கு மட்டுமல்ல ஒரு சின்ன தக்காளிக்கு கூட தனிச் சரித்திரமிருக்கிறது
துணையெழுத்து என்னும் நூலில் உள்ள வரிகள். படிச்ச உடனே மனதில் பதிந்து விட்டது
2)Yes. But is that your question
நேரடியாய் விஷயத்த கேட்டக தெரியாம எதையோ பேசுகிறவர்களுக்கு இது புரியும்
3) The Best way to predict the future is to invent it
எத்தனையோ இடத்தில படித்தாலும் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் இது
4) முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாமை வெல்லாது
யாருடைய தனிப்பயன் செய்தி எனபது ஞாபகம் இல்லை. ஆனால் பழைய முயல் ஆமை கதையை வைத்து ஒரு நல்லக் கருத்து
5)காதல் வீட்டின் ஜன்னல் வழி அவ்வபோது எட்டி பார்க்கிறது காமம் இது மிகவும் பிரபலமான ஒருவரின் வரி